வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பே இல்லை: மங்கள சமரவீர!

Posted by - March 16, 2017
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…

கருணாவுடன் கை கோர்த்த கோத்தாபாய

Posted by - March 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன்…

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

வௌிநாடு செல்லத் தயாராகும் நாமல் ராஜபக்ஷ

Posted by - March 16, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம்…

களுத்துறை தாக்குதல்: இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை

Posted by - March 16, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு ஹெரோயினுடன் வந்த இளம் யுவதி கைது

Posted by - March 16, 2017
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…

ஜோன் பிள்ளையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய இருவருக்கு சிறை

Posted by - March 16, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் வைத்தியர் ராஜா ஜோன் பிள்ளையின் வீடு மற்றும் வைத்திய மத்திய…

விமானத்தில் பயணம் செய்தபோது ஹெட்போன் வெடித்து பெண் காயம்

Posted by - March 16, 2017
ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து பெண் ஒருவர் காயம் அடைந்தார்.…

மடகாஸ்கரில் புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

Posted by - March 16, 2017
மடகாஸ்கரில் கடந்த வாரம் வீசிய புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.