நாளை வலி.வடக்கில் மேலும் 201 ஏக்கர் காணிகள் மட்டும் விடுவிப்பு

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை…

சோமவன்ச அமரசிங்கவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

Posted by - June 24, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக…

கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க அவுஸ்திரேலிய பிரஜை தயார்

Posted by - June 24, 2016
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வந்து சிறையில் உள்ளஉதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய வர்த்தகரானபிரையன் ப்ரடிக் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை

Posted by - June 24, 2016
கட்சிக்கு  துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக …

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக போராட்டம்

Posted by - June 24, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் இந்தப்…

மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இராணுவ உயர் அதிகாரியும் பாதுகாப்பிலிருந்து நீக்கம்

Posted by - June 24, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்த உயர் பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி…

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த ஒராண்டு காலம் தேவை

Posted by - June 24, 2016
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு காலம் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தகவல்…

ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்

Posted by - June 24, 2016
ஆவணஞானி குரும்பசிட்டி  இரா. கனகரத்தினம் அவர்கள்  22-06- 2016 அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை…

அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர் -சிறிதரன்

Posted by - June 24, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத்…

மைத்திரி – மங்கள இடையே முரண்பாடு

Posted by - June 24, 2016
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்டபோது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால்…