ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்

Posted by - November 2, 2018
ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி புதியதொரு பிரதமரை நியமித்ததும் இருந்த பிரதமரை நீக்கியதும் பாராளுமன்றத்தை கூட்டாது அதனை ஒத்திவைத்துள்ளதும்…

ஐ.ஓ.சி.யும் எரிபொருளின் விலையை குறைத்தது

Posted by - November 2, 2018
நேற்று முதல் குறைக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.…

இலங்கை பிரித்தானியாவின் காலனித்துவ நாடு அல்ல – சிங்கள ராவய

Posted by - November 2, 2018
பிரித்தானியாவின் அதிகாரத்திற்கு கட்பட்டு செயற்படுவதற்கு இலங்கை அந்நாட்டின் காலனித்துவ நாடு அல்ல. மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களில்…

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்து சட்டத்துக்கு முரணாது -unp

Posted by - November 2, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக அறிவித்தது முதல் அதன்பின்னர் அவர் வழங்கிய அனைத்து…

ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது-பொதுஜன பெரமுன

Posted by - November 2, 2018
ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.  இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின்…

விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)

Posted by - November 2, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக…

சரவணபவனுக்கு அமைச்சுப் பதவி – தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!

Posted by - November 2, 2018
தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

`உலகம் அவளைக் கொன்றுவிட்டது!’ – நம் கண்முன்னே பஞ்சத்தால் ஏமன் அழியும் நிலை #Yemen

Posted by - November 2, 2018
உள்நாட்டுப்போரால் சிதைந்து வரும் ஏமனின் சூழலையைப் பிரதிபலிக்க இந்த ஒரு புகைப்படம் போதுமானதாய் இருந்தது. உலக நாடுகளின் கவனத்தை ஏமனின் பக்கம்…

ரணிலுக்கு எதிராக FCID யில் முறைப்பாடு

Posted by - November 2, 2018
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர்…