சு.க அமைப்பாளர்களுக்கான கூட்டம் இரத்து Posted by தென்னவள் - November 13, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார்.…
யாழில் கிணற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி Posted by நிலையவள் - November 13, 2018 மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை …
நாமல் குமார “மொட்டில்” போட்டி Posted by தென்னவள் - November 13, 2018 எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு…
மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் Posted by தென்னவள் - November 13, 2018 நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் தீக்கிரை Posted by நிலையவள் - November 13, 2018 கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70…
பல மன வேதனைகளை அனுபவித்தேன்! Posted by தென்னவள் - November 13, 2018 பிரதமர் என்று மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டார்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைமையை ஏற்க தயார்- சஜித் Posted by நிலையவள் - November 13, 2018 ஐக்கியதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் நான் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசியின்…
காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்! Posted by தென்னவள் - November 13, 2018 இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில்,…
ஏமன் போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு Posted by தென்னவள் - November 13, 2018 ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149…
பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Posted by தென்னவள் - November 13, 2018 பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.