மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

347 0

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13  அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 3 நீதியரசர்கள் கு​ழாம் இந்த மனுவை பரிசீலனை செய்து, விசாரணைகள் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment