முஸ்லிம் செயலணி உருவாக்கப்படும்! – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 13, 2018
தேசிய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில்  முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் தனியான முஸ்லிம்…

தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும்!

Posted by - November 13, 2018
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளது-ரணவக்க

Posted by - November 13, 2018
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக…

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த

Posted by - November 13, 2018
திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டம் நிறுத்தம்

Posted by - November 13, 2018
நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இந்த தீர்மானம் குறித்து…

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை

Posted by - November 13, 2018
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

Posted by - November 13, 2018
உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Posted by - November 13, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனை …

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்

Posted by - November 13, 2018
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை…

நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை அமைக்க சிறிசேன- மகிந்த இணக்கம்

Posted by - November 13, 2018
நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய  கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டிற்கு…