உச்ச நீதிமன்ற வளாகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

234 0

உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரிக்கப்படுகின்ற நிலையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

Leave a comment