அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மழுங்கடிப்பு

Posted by - November 13, 2018
அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள உயர்வு  நடவடிக்கைகள் மழுங்கடிப்பு நிலைக்கு உள்ளாகி  இருக்கின்றன. இந்நிலையில்  தொழிலாளர்களின் பொருளாதார …

ஓடையில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

Posted by - November 13, 2018
இங்கிரிய, கங்கபட பிரதேசத்தில் ஓடையொன்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக  செய்தியாளர் கூறினார். இன்று காலை அந்த…

ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க

Posted by - November 13, 2018
கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

வாகன விபத்தில் 21 வயதுடைய நபர் ஒருவர் பலி

Posted by - November 13, 2018
மிஹிந்தலை, மாத்தளை சந்திக்கு அருகில் புத்தளம் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பர்…

பாராளுமன்ற கலைப்பால் அரசியலமைப்பு மீறப்படவில்லை – சட்ட மா அதிபர்

Posted by - November 13, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு…

இலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி!

Posted by - November 13, 2018
இரு வாரங்களுக்கு முன்னர் தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்த…

தமிழ்த் தலைமைகளுக்கு அங்கஜனின் வேண்டுகோள் !

Posted by - November 13, 2018
உரிமையையும், அபிவிருத்தியையும் வடக்கு மக்கள் ஒருங்கே பெற வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை…

ரணில் தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு யாரும் செல்லமாட்டார்கள்!

Posted by - November 13, 2018
ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு  யாரும் செல்லமாட்டார்கள். சஜித் பிரேமதாசவை…

ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - November 13, 2018
ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கான்  எயார்லைன்சின்…

காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு !

Posted by - November 13, 2018
கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை…