மகளின் தாக்குதலில் தந்தை பலி Posted by நிலையவள் - November 15, 2018 அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தில் மகள் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து மகள்…
சபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல் Posted by நிலையவள் - November 15, 2018 சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை…
வடிவேல் சுரேஷ் மீண்டும் மஹிந்த தரப்புக்கு? – சொய்ஷா தெரிவிப்பு Posted by நிலையவள் - November 15, 2018 ஐக்கிய தேசிய முன்னணிக்கு நேற்று (14) ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று (15) மீண்டும் அரசாங்கத்துடன்…
மக்கள் எழுச்சிக்கு அழைப்புவிடுக்கும் ஐ.தே.க.! Posted by தென்னவள் - November 15, 2018 “ஜனாதிபதி நாட்டின் பாராளுமன்ற முடிவை மதிக்க மறுத்து விட்டார் மீண்டும், நமது நாட்டின் ஜனநாயகம் ஒரு புறம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது”…
முடக்கப்பட்டது ஐ.தே.க.வின் முகநூல் Posted by தென்னவள் - November 15, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க…
சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா Posted by தென்னவள் - November 15, 2018 ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.
கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு Posted by தென்னவள் - November 15, 2018 கஜா புயல் காரணமாக 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Posted by தென்னவள் - November 15, 2018 கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன்- விஜயபிரபாகரன் Posted by தென்னவள் - November 15, 2018 இடைத்தேர்தல்-பாராளுமன்ற தேர்தலில் தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு Posted by தென்னவள் - November 15, 2018 மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.