அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தில் மகள் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து மகள் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சநசதேகநபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.