தமிழகம் மீது பிரதமருக்கு அக்கறை – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 23, 2018
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள…

மீட்பு பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்- முக ஸ்டாலின்

Posted by - November 23, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!

Posted by - November 23, 2018
தெரிவுக் குழுவின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலிருந்து வந்த 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Posted by - November 23, 2018
14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை…

யானை தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் பலி

Posted by - November 23, 2018
மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.…

இணக்கப்பாடின்றி முடிவடைந்தது கட்சித் தலைவர்களின் கூட்டம்

Posted by - November 23, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று…

இன்று கூடுகிறது பாராளுமன்றம்

Posted by - November 23, 2018
பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­ம­னத்தில் சர்ச்சை நிலைமை உரு­வா­கி­யுள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. ஆளும் கட்சிக்கா…

வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி!

Posted by - November 23, 2018
பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்  மற்றொருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் ஆரம்பம்

Posted by - November 23, 2018
சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

மஸ்கெலியா கிராம சேவையாளர் காரியாலயத்தை திறக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை

Posted by - November 23, 2018
மஸ்கெலியா நகரில் கடந்த பல ஆண்டுகளாக கிராம சேவையாளருக்கு  நிரந்தர காரியாலயம் இல்லாமல் இருந்த நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமும்…