இணக்கப்பாடின்றி முடிவடைந்தது கட்சித் தலைவர்களின் கூட்டம்

233 0

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a comment