இளைஞன் கத்தியால் குத்திக் கொலை

Posted by - November 24, 2018
மாத்தறை எலவெல்ல பகுதியில் இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞன் 19 வயது மதிக்கத்தக்கவர்…

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - November 24, 2018
திருகோணமலை தலமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிங்கநகர் பிரதேசத்தில் இன்று கோதை மாத்திரையுடன் கேரளா கஞ்சாவை பாவிக்கும் நோக்கில் வைத்திருந்த…

யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - November 24, 2018
மொனராகல, மாகந்தனமுல்ல சுமேத வாவிக்கு அருகில் கொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழுத்து நெரிக்கப்பட்டு குறித்த யுவதி…

ஹெல உறுமய பாட்டளி சம்பிக்க எம்.பி. ஜனாதிபதிக்கு சவால்

Posted by - November 24, 2018
சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றின் கீழ் நடைபெறும் தேர்தல் ஒன்றை முடியுமானால் நடாத்திக் காட்டுங்கள் என ஜாதிக ஹெல உறுமய…

வர்த்தமானியை மீளப்பெற்று அவசரகால நிலைமையில் தேர்தல் ?

Posted by - November 24, 2018
புதிய பிரதமர் நியமனத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்றும் ஓயாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத்தேர்தல் ஊடாக…

அச்சுவேலியில் குடியிருப்புக்களில் வெள்ள நீர் புகுவதை தடுக்க நடவடிக்கை

Posted by - November 24, 2018
அச்சுவேலி தெற்கில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாதிப்பு பற்றி நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியிலாளரை பாதிப்புக்கள் உணரப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று எதிர்காலத்திற்கான முன்…

ரயில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - November 24, 2018
முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை…

சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டத் தயார் -அகில

Posted by - November 24, 2018
அரசியல் நெருக்கடிகளை பாராளுமன்றத்தில்  முற்றாக தீர்த்துக் கொள்ள ஐக்கிய தேசிய முன்னணியனர் தயார்.அதற்கு மறுப்பு  தெரிவித்தால் வீதி போராட்டங்களினால்  தீர்வு …

எழுச்சிபெறும் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Posted by - November 24, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் தொடர் பணிகளில் 23.11.2018 அன்றைய பதிவுகளிலிருந்து. எழுச்சி பெறும் தரவை துயிலுமில்லம் 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்றுவருகின்ற…

பூண்டுலோயா பிரதான வீதி வழமைக்கு திரும்பியது

Posted by - November 24, 2018
தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை மெதகும்புர பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக இன்று காலை அவ்வீதி…