இளைஞன் கத்தியால் குத்திக் கொலை

309 0

மாத்தறை எலவெல்ல பகுதியில் இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞன் 19 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment