மனித புதைகுழி அகழ்வு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும்- சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

Posted by - November 26, 2018
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நாளைக்  காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த மனித புதைகுழி தொடர்பான   வழக்கு விசாரணைகள் …

விடுவிக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்

Posted by - November 26, 2018
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார். வடமாகாண…

வல்வெட்டித்துறையில் 4 இளைஞர்கள் கைது

Posted by - November 26, 2018
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டின் முன் காணப்பட்ட பற்றைகளைச் சுத்தம் செய்த நான்கு இளைஞர்கள் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழீழ தேசியத் தலைவர்…

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரினின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலங்கம் கைது

Posted by - November 26, 2018
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலையடுத்து, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை…

வல்லமை தாருமெம் இறையனார்களே- மா.பாஸ்கரன், யேர்மனி

Posted by - November 26, 2018
வல்லமை தாருமெம் இறையனார்களே. மனிதனின் வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் பல்வேறு செயற்பாடுகள் பௌதீக உயிரியல் இயற்பியல் ஆய்வியல் வழியிலே தொடர்கின்ற அதேவேளை…

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 24.11.2018

Posted by - November 26, 2018
    மாவீரர்கள் எமது மனங்களில் நீறாத நெருப்பாக பூத்துக்கிடப்பவர்கள். தன்னலமற்ற புனித இலட்சியம் ஒன்றிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

Posted by - November 25, 2018
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, மாவீரர்களின் உறவினர்கள் கலந்து…

தனித்து செயற்படப்போகின்றோம்- சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்

Posted by - November 25, 2018
மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து  செயற்படப்போவதாக  மகிந்த அமரவீர  துமிந்த திசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்…

படுகொலைகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடருமாம்- சிறிசேன

Posted by - November 25, 2018
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் படுகொலைகள் ஆள்கடத்தல்கள் போன்றவை குறித்த விசாரணைகளில் எந்த தலையீடும் இடம்பெறாது…