ரணிலை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் கூட்டமைப்பு ஈடுபடாது.!-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 27, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரத மராக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணை…

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன் அஞ்சலி

Posted by - November 27, 2018
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது,…

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன் அஞ்சலி

Posted by - November 27, 2018
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முற்பகல் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி…

ஜனநாயகத்தை பாதுகாப்பது எனது கடமை – சபாநாயகர்

Posted by - November 27, 2018
ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து விதமான  அச்சுறுத்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்னமும் பிறக்காத தலைமுறைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது எனது கடமை…

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது

Posted by - November 27, 2018
சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை வௌிநாட்டிற்கு கடத்த முயன்ற தம்பதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

விஷேட உரை ஒன்றை ஆற்ற தயாராகிறாராம் மைத்திரிபால!!!

Posted by - November 27, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் 4ஆம் திகதி சிறப்பு மாநாடு ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்க ஐ.தே.க.தீர்மானம்

Posted by - November 27, 2018
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வானது…

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு சிறை

Posted by - November 27, 2018
முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் கண­வரும் தேசிய சேமிப்பு வங்­கியின் முன்னாள் தலை­வ­ரு­மான  பிரதீப் சுராஜ் காரி­ய­வ­சத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Posted by - November 27, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளுக்காக பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளும்…