கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன் அஞ்சலி

942 0

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முற்பகல் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது, மாவீரர்களின் உறவினர்கள் சிலரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டனர்.

Leave a comment