நெருக்கடிக்கு மைத்திரியே பொறுப்பு- குமார

Posted by - November 29, 2018
மைத்திரிபால சிறிசேனவே இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு  முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.  இதற்கு மஹிந்த  ராஜபக்ஷவும்  பங்குதாரராக காணப்படுகின்றார் என…

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தார் கரு

Posted by - November 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி காரியலயத்திற்கு சென்றுள்ளார்.

அர்ஜூன் மற்றும் கசுனின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 29, 2018
பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில்…

இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

Posted by - November 29, 2018
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவில், இந்தோனேசியா மேடான் மாநிலத்தில் உள்ள அனைத்து ஈழத்தமிழர் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களையும்…

முன்னாள் கடற்படைத் தளபதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - November 29, 2018
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு…

மீண்டும் மைத்திரி, கரு சந்திப்பு

Posted by - November 29, 2018
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேணண்டுதலின் பேரில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்ற…

சிவனொளிபாத மலை பருவகாலம் டிசம்பரில் ஆரம்பம்

Posted by - November 29, 2018
சிவனொளிபாத மலை பருவகாலம் டிசம்பர் 22ஆம் திகதி உதுவப் போயா தினத்தன்று  ஆரம்பிப்பதுடன்  2019ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று நிறைவடையவுள்ளது…

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018”

Posted by - November 29, 2018
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…

பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியை வழங்குங்கள் – விஜேதாச ராஜபக்ஷ

Posted by - November 29, 2018
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய…

சிங்கப்பூர் ஒப்பந்தம் சிங்கள, தமிழ் மொழியில் வெளியிடப்படும்-பந்துல

Posted by - November 29, 2018
சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் சிங்கள, தமிழ் பிரதிகள் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…