மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இந்த ஆட்சி மாற்றம் – வாசு

Posted by - November 30, 2018
எதிர் தரப்பினர்  அரசாங்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே  பாராளுமன்றத்தில்  நம்பிக்கையில்லா பிரேரனையை  கொண்டு வந்து  நிறைவேற்ற முடியும். தற்போது  பாராளுமன்றம்…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் மாதத்துக்கு பிற்போடப்பட்டது

Posted by - November 30, 2018
சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

அமைதியான ஆட்சியை நிலைநாட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஏரான்

Posted by - November 30, 2018
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து சுபீட்சமான, சக்திமிக்க நாடொன்றை உருவாக்கவே 2015 ஆம் ஆண்டு சகல மக்களும் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை…

விமல் வீரவன்ச,உதய கம்பன்பில ஆகியோர் மீது சட்டநடவடிக்கை அவசியம் – ஹரீன்

Posted by - November 30, 2018
பொய் பிரசாரங்கள் மூலம் நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்த முனையும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில உள்ளிட்டவர்கள் மீது சட்ட…

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - November 30, 2018
பதுளை, ஜயகம பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த ஒருவரும் ஹெரோயின் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (29)…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

Posted by - November 30, 2018
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். அதன்படி இலங்கை…

திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

Posted by - November 30, 2018
மோட்டார் சைக்கிள்களையும் முச்சக்கரவண்டியைம் திருடிய இரு இளைஞர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள…

கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - November 30, 2018
பம்பலப்பிட்டி -மெல்பன் மாவத்தையில் அமைந்துள்ள பிரபலமான நிறுவனம் ஒன்றில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான  சொத்துக்களை கொள்ளையிட்ட நால்வரை பொலிஸார்…

பரீட்சை எழுதவுள்ள 13 கைதிகள்

Posted by - November 30, 2018
இவ்வருடம் இடம்பெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 13 சிறைக்கைதிகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 13 சிறைக்…

அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஆபத்து-சம்பிக்க

Posted by - November 30, 2018
இன்று நாட்டில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடி வெறுமனே அரசியலை மட்டுமே பாதிக்கவில்லை நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.…