நீரில் மூழ்கி மாணவன் பலி

Posted by - November 30, 2018
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பாகை பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்…

த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது – சுரேஷ்

Posted by - November 30, 2018
தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி…

7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

Posted by - November 30, 2018
7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினால் நிரந்தர நியனம் வழங்கி வைக்கப்பட்டது.சுகததாச உள்ளக…

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு விரைந்த ஐ.தே.முன்னணியினர்

Posted by - November 30, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்கிறார் பந்துல குணவர்தன!

Posted by - November 30, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இன்று தமிழ் மக்களுக்கு  எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவுமே செயற்படுகின்றனர். வடக்கு , கிழக்கிற்கு …

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 30, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு…

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு!

Posted by - November 30, 2018
உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Posted by - November 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.