நீரில் மூழ்கி மாணவன் பலி Posted by நிலையவள் - November 30, 2018 கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பாகை பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்…
த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது – சுரேஷ் Posted by நிலையவள் - November 30, 2018 தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி…
7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்! Posted by நிலையவள் - November 30, 2018 7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினால் நிரந்தர நியனம் வழங்கி வைக்கப்பட்டது.சுகததாச உள்ளக…
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு விரைந்த ஐ.தே.முன்னணியினர் Posted by நிலையவள் - November 30, 2018 ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்கிறார் பந்துல குணவர்தன! Posted by தென்னவள் - November 30, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவுமே செயற்படுகின்றனர். வடக்கு , கிழக்கிற்கு …
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு! Posted by தென்னவள் - November 30, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு…
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு! Posted by தென்னவள் - November 30, 2018 உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு! Posted by தென்னவள் - November 30, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
பாராளுமன்றம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! Posted by தென்னவள் - November 30, 2018 பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய…
சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018! Posted by சிறி - November 30, 2018