வடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - December 4, 2018
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முறையற்ற வித்தில் நிதிச் செலவீடுகளை மேற்கொண்டுள்ளார் என, ஈழத்தமிழர் சுயாட்சிக்…

மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்- நலின்

Posted by - December 4, 2018
மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர்…

ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களின் விளைவையே அனுபவிக்கின்றோம்- கோட்டாப

Posted by - December 4, 2018
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் எமக்கு எந்தப் பயனும் கிடைக்கப்  போவதில்லையெனவும், எமது நாட்டைப் பார்க்க நாமே இருக்கின்றோம் எனவும்…

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ராஜித

Posted by - December 4, 2018
ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று…

சிறிசேனவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையே ஒரே தீர்வு – மங்கள சமரவீர

Posted by - December 4, 2018
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என மங்கள சமரவீர…

அமைச்சுக்களின் செயலாளர்களை செயற்பட அனுமதிப்பது சட்டவிரோதமானது-றிசாட் பதியுதீன்

Posted by - December 4, 2018
அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை அழைத்துப் பேசி, அவர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான…

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-அனந்தி சசிதரன்

Posted by - December 4, 2018
வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன…

மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - December 4, 2018
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம்   சிலாபத்துரை பகுதியில் நேற்று …

இலங்கையில் ஹிட்லர் ஆட்சி உருவாகியுள்ளது- ரணில்

Posted by - December 4, 2018
ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்க ஆட்சி…