புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர் Posted by தென்னவள் - December 8, 2018 புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக…
காஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது! Posted by தென்னவள் - December 8, 2018 காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்தது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில்…
யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிப்பு: சபையில் காரசார விவாதம். Posted by சிறி - December 7, 2018 யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் அமர்வு இன்று…
தங்க பிஸ்கட்களை கடத்தியவர் கைது Posted by நிலையவள் - December 7, 2018 சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்க பிஸ்கட்கள் மூன்றை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது…
சதிகாரர்களின் புகழிடமாகியுள்ள அலரிமாளிகை-பெரமுன Posted by நிலையவள் - December 7, 2018 சதிகாரர்களின் புகழிடமாக அலரிமாளிகையை ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. இன்று (07) நடைபெற்ற…
க.பொ.த பரீட்சையில் கைப்பேசி பயன்படுத்தி கைதான இருவருக்கும் பிணை Posted by நிலையவள் - December 7, 2018 சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்று இன்று ஒத்திவைப்பு Posted by நிலையவள் - December 7, 2018 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் தொடுக்கப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி…
ரணில் அல்லாத ஒருவரை ஐ.தே.க. பிரேரித்தால் அரசியல் நெருக்கடி தீரும்- சேமசிங்க Posted by நிலையவள் - December 7, 2018 நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்தும் கொண்டு செல்லவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…
தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Posted by தென்னவள் - December 7, 2018 தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனை திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு Posted by தென்னவள் - December 7, 2018 புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு,…