தப்பிச் சென்ற இருவரை தேடும் பொலிஸார் Posted by நிலையவள் - December 8, 2018 அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை Posted by நிலையவள் - December 8, 2018 நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண…
கொழும்பை முடக்க ஒரு இலட்சம் பேரைத் திரட்டுகிறது ஐக்கிய தேசியக் கட்சி Posted by தென்னவள் - December 8, 2018 கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி…
உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை Posted by தென்னவள் - December 8, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்
சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவாக மஸ்கெலியாவில் சுவரொட்டிகள் Posted by தென்னவள் - December 8, 2018 மலையக மக்களின் சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் நிலையில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மூலமாக…
பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது! Posted by தென்னவள் - December 8, 2018 அரசாங்கத்தால் இது வரையில் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது…
இலங்கையில் ஏற்படும் மாற்றங்களிற்கு ஏற்ப பதில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரிட்டன் தயார் Posted by தென்னவள் - December 8, 2018 மாறிவரும் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன்…
யேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் Posted by சிறி - December 8, 2018 யேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்…
ராஜஸ்தானில் சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு எந்திரம் Posted by தென்னவள் - December 8, 2018 ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் நாட்டில் வங்கிக்கொள்ளை முயற்சியில் 12 பேர் பலி Posted by தென்னவள் - December 8, 2018 பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.