ஸ்தீரமான அரசாங்கமொன்றை அமைக்க பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்

Posted by - December 9, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான – உறுதியான அரசாங்கமொன்றை…

ஆறாவது நாளை தொட்டுள்ள மலையகத்தவரிகனின் சம்பளப் போராட்டம்!

Posted by - December 9, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழியுருத்தி இலங்கை தொழிலாளர் காங்ரசினால் மேற்கொள்ளபட்ட ஆர்பாட்டமானது ஆறாவது நாளாவும் .ஞாயிற்றுகிழமை…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தரவிற்கு புதிய இரு பதவிகள்

Posted by - December 9, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும் மற்றும் அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர…

வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - December 9, 2018
பதுளையில் குடும்பஸ்தரான வர்த்தகபரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த…

இதுவே ரணிலின் பலம் என்கிறார் கோத்தா

Posted by - December 9, 2018
மக்களால்  நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்துள்ளது,…

நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை- மஹிந்த

Posted by - December 9, 2018
பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியதன் பின்னர் அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி…

இருவேறு விபத்துக்களில் இரு பொலிஸார் பலி

Posted by - December 9, 2018
பதுளையில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரு பொலிஸார் பலியானதுடன் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் ஆபத்தான நிலையில்…

தற்காலிக தடையுத்தரவால் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி-பந்துல

Posted by - December 9, 2018
இடைக்கால அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்தமையின் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

Posted by - December 9, 2018
ஆராய்ச்சிக்கட்டுவ மற்றும் வைரன் கட்டுவ பகுதியில் 20 கிலோ கிரோம் ஆமை இறைச்சியுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். இச்…