சிறிசேன கொலை சதி- போதிய ஆதாரங்கள் இல்லை-ரொய்ட்டர்

Posted by - December 14, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள்…

மஹிந்தவின் மேன்முறையீடு இன்று பரிசீலனை

Posted by - December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிர­தமர்…

ரணில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினை தீராது- சுரேஸ்(காணொளி)

Posted by - December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாரா என்பது, கேள்விக்குரிய…

ஸ்ரீ ல.சு.க.யின் 23 பேரும் அரசாங்கத்தின் பங்காளியாக வேண்டாம்- ஜனாதிபதி கோரிக்கை

Posted by - December 13, 2018
எது எப்படிப் போனாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லையென  ஜனாதிபதி உறுதியாக தெரிவித்ததாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

அரசில் இருந்து விலக தாங்கள் தயார்- உதய கம்மன்பில

Posted by - December 13, 2018
அரசில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம்…

திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும்

Posted by - December 13, 2018
எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (13) மாலை ஐக்கிய மக்கள்…

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்- ரவூப் ஹக்கீம்

Posted by - December 13, 2018
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை இன்றிரவே பிரதமராக…

சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது!

Posted by - December 13, 2018
உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண

நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது

Posted by - December 13, 2018
பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என…