ரணில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினை தீராது- சுரேஸ்(காணொளி)

5331 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாரா என்பது, கேள்விக்குரிய விடயம் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரமேசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

Leave a comment