மஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும்! – எஸ்.பி

Posted by - December 17, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கப்படாவிட்டால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது – அருட்தந்தை சக்திவேல்

Posted by - December 17, 2018
முதலில் யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரை இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து…

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் – விக்கி

Posted by - December 17, 2018
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு…

முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது-சிவஞானம்

Posted by - December 17, 2018
முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது  இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக…

சபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்

Posted by - December 17, 2018
சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது. இந்நிலையில் நாளைய அமர்வின்போது பிரதமர் ரணில்…

ஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

Posted by - December 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது ஜனாதிபதி…

இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்-ஹர்ஷ த சில்வா

Posted by - December 17, 2018
புதிதாக அமைக்கப்படப் போவது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையே எனவும், இதனைஅமைக்கும் போது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு…

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

Posted by - December 17, 2018
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…

அரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - December 17, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எந்தவொருவருக்கும் தனது சொந்த கருத்தின் அடிப்படையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என…