வெல்லம்பிட்டிய கசுன் கைது

Posted by - December 20, 2018
ஹைஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொலொன்னாவையில் வைத்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கசுன் நேற்று  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்…

மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வி-முஜிபுர்

Posted by - December 20, 2018
மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியினையே சந்தித்துவருகின்றது. பிரதமர் பதவிக்கு போராடி படும் தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக்ஷ…

ரஞ்ஜித் சொய்சா கைது

Posted by - December 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர்  கொடக்கவெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16  ஆம் திகதி கொட்டகலை…

கிராமசக்தி மக்கள் இயக்கம் 2019 இல் புதுப்பொலிவுடன் –சிறிசேன

Posted by - December 20, 2018
மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்…

இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அரசாங்கம்

Posted by - December 20, 2018
ஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இந்த இடைக்கால வரவு…

ஜனாதிபதியின் அழுத்தம் புதிய அரசிற்கு தொடரும் – வாசுதேவ

Posted by - December 20, 2018
புதிய அரசாங்கத்திற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவினை வழங்கமாட்டார். மாறாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக தொடர் அழுத்தங்களையே…

1990 இற்கு முன்னர் இருந்த நிலைக்கு மயிலிட்டி மக்களை உயர்த்துவோம்! யாழ்.அரசாங்க அதிபர் உறுதி.

Posted by - December 20, 2018
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட…

பட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை!

Posted by - December 20, 2018
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுவதைத்தான் அறிந்திருபீர்கள். ஆனால் மூன்று மாங்காய் வீழ்த்திய நரியின் தந்திரத்தை சிறிலங்காவின் நாடாளுமன்றில் காணக்கூடியதாக…

யாழில் மூதாட்டியை தாக்கிவிட்டு வீட்டில் சூறையாடிய கொள்ளையர்கள்

Posted by - December 20, 2018
நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து…

மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு அவசரக் கடிதம்

Posted by - December 20, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக…