ரஞ்ஜித் சொய்சா கைது

346 0

பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர்  கொடக்கவெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 16  ஆம் திகதி கொட்டகலை பகுதியில் வைத்த நபரொருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்ஜித் சொய்சா  உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதனையடுத்து கொடக்க வெல பொலிசாரால்  சந்தேக நபர்கள் நால்வரும்  பல்மடுல்ல நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment