ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தார் ரணில் Posted by நிலையவள் - December 21, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஐரோப்பிய ஒன்றிய…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - December 21, 2018 இலஞ்சம் பெற்ற மேலதிக படை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை…
போதை கலந்த இனிப்புகள் மீட்பு Posted by நிலையவள் - December 21, 2018 வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற…
பாராளுமன்றம் இன்று கூடுகிறது Posted by நிலையவள் - December 21, 2018 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு…
இலங்கை தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! Posted by தென்னவள் - December 20, 2018 வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் திரத்திப்பிடித்து வழக்கு…
கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது! Posted by தென்னவள் - December 20, 2018 குறித்த நபர் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி…
முழுமையான வரவு செலவுத் திட்டம் ஜனவரியில் – மங்கள Posted by நிலையவள் - December 20, 2018 புதிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.…
தமிழ் கூட்டமைப்பிற்கு எதற்காக தமிழ் மக்கள் வரம் வழங்கினார்கள் Posted by நிலையவள் - December 20, 2018 நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக போராடி தோற்றுப் போன முன்னாள் தமிழ்…
ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போடு செயற்பட முடியும்-ராஜித Posted by நிலையவள் - December 20, 2018 புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. …
நாட்டிற்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை-குமார Posted by நிலையவள் - December 20, 2018 அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார…