டுபாய் – அவுஸ்ரேலிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது

Posted by - December 22, 2018
டுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின்…

கிழக்கிற்கு இல்லை! வியாழேந்திரன்

Posted by - December 22, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு…

வெள்ளத்தால் பாதிக்கட்ட மக்களுக்கு உதவுமாறு ரிஷாட் பணிப்புரை

Posted by - December 22, 2018
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில்…

படையினர் வசமுள்ள காணிகளின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது: சத்தியலிங்கம்

Posted by - December 22, 2018
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வவுனியா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…

அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது !

Posted by - December 22, 2018
சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் தொடர்பில் எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன …

வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.

Posted by - December 22, 2018
மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது. உதவ முன் வாருங்கள்…. வடக்கில் அவசர நிலைமை…

தொண்டமனாறு – அக்கறை கடலேரி வான் கதவுகள் திறப்பு!

Posted by - December 22, 2018
வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால், தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் மற்றும் அந்தப்…

பண்டாரவளையில் வாகன விபத்து!

Posted by - December 22, 2018
பண்டாரவளை பிரதான வீதியில்  இன்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை  3.30  மணியளவில்…

அப்புத்தளையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 22, 2018
கோட்டை ரயில் நிலையம் முன்பாக அடிப்படை சம்பளம்  ஆயிரம் ரூபா கோரி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டடுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

Posted by - December 22, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்…