மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!

Posted by - December 24, 2018
மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலின் நாகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  சென்னை…

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

Posted by - December 23, 2018
இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களின் நலன்களுக்காக இந்த…

ரிஷாட்,பீ. ஹரிசன் ஆகியோருக்கு ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்தபடியாக அதிக பொறுப்பு அமைச்சுக்கள்

Posted by - December 23, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் காணப்படும் அமைச்சுக்களுக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கள் அதிகம் உள்ள இரு அமைச்சுக்கள் பீ.ஹரிஸன் மற்றும் ரிஷாட்…

கால் உடைந்த குதிரையில் கட்டப்பட்ட கரத்தையே இந்த அரசாங்கம்- சந்திம வீரக்கொடி

Posted by - December 23, 2018
நாட்டில் கடந்த காலம் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகளுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே மீண்டும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கமானது,…

கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் நாளை

Posted by - December 23, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டமும் ஜனாதிபதி…

கடலில் குளிக்கச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி

Posted by - December 23, 2018
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. …

தேவையேற்பட்டால் புதிய சட்டமொழுங்கு அமைச்சரை நியமிப்பேன் – சிறிசேன

Posted by - December 23, 2018
தேவையேற்பட்டால் இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

கொழும்பு- மருதானையில் ஒருவர் கைது

Posted by - December 23, 2018
கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் 512 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை…

அடுத்த பாதீட்டில் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும்!

Posted by - December 23, 2018
அடுத்த பாதீட்டில் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி…

உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கும்!

Posted by - December 23, 2018
தனது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு…