ஒரு வருடத்திற்குள் ஆட்சியை மாற்ற முடியும்- மஹிந்த

Posted by - December 24, 2018
ஒரு வருடம் கடப்பதற்குள் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  தற்காலத்தில் மக்கள்…

பேரூந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து

Posted by - December 24, 2018
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (23) இரவு பயணித்த அதி சொகுசு பேரூந்து நள்ளிரவு புத்தளத்திற்க்கு அருகில் விபத்துக்கு…

இருவேறு விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் பலி

Posted by - December 24, 2018
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். ருவன்வெல்ல, துன்தொல பகுதியில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்…

விரைவில் இரு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்- வஜிர

Posted by - December 24, 2018
அரசியலமைப்பின்படி அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 என்பது ஜனாதிபதியும், பிரதமரும் சேர்க்கப்படாமலேயே பார்க்கப்பட வேண்டும் எனவும், இதனால், இன்னும் இருவர்…

நாமல் குமாரவின் குரல் பதிவு பற்றிய உண்மை தகவல் வெளியீடு

Posted by - December 24, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தொடர்பிலான கொலை சதி முயற்சியை வெளிப்படுத்திய நாமல் குமார முன்வைத்த குரல்…

யாழில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று

Posted by - December 24, 2018
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். …

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 651பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Posted by - December 24, 2018
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரஞ்சித் மத்தும

Posted by - December 24, 2018
கிளிநொச்சியில்  ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும்…

சீரற்ற காலநிலையினால் இளைஞன் பலி

Posted by - December 24, 2018
தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான காலநிலையினால் ராஜாங்கனை நீர்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்று (23) திறக்கப்பட்டுள்ளன.  இதன்போது ராஜாங்கனை…

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 4,035 பேர் கைது

Posted by - December 24, 2018
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4,035 பேர்…