இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்-றெஜினோல்ட் குரே

Posted by - December 28, 2018
கிளிநொச்சி, இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று நியமித்தார்.  யாழ்.…

பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை சூட்சுமமாக வீடியோ எடுத்தவர் சிக்கினார்

Posted by - December 28, 2018
காலி – மாத்தறை பிரதான வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக கடமையாற்றி வந்த சந்தேகநபரொருவர் பஸ்ஸில்…

இனவாதத்தை பரப்பி, அரசியல் அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றனர் – ஹேமகுமார

Posted by - December 28, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சில அரசியல்வாதிகள் இனங்களுக்கு மத்தியில் இனவாதத்தை பரப்பி அதனூடாக அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.…

19 ஆவது அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது – அஜித் மன்னபெரும

Posted by - December 28, 2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த சுற்றாடல் துறை பிரதியமைச்சர் அஜித் மன்னபெரும, எக்…

சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று முப்பத்தேழு குடும்பங்களுக்கான நிவாரணம்- நன்றி ஜேர்மன் வாழ் உறவுகளே

Posted by - December 28, 2018
நேற்றைய வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து கிளி கரைச்சிப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று…

நீதிமன்ற வளாகத்தில் ‘மாவத்தகே பிரசன்ன கைது!

Posted by - December 28, 2018
அளுத்கடை நீதிமன்ற பிரதேசத்தில் வைத்து வாழைத்தோட்ட பொலிஸாரால் இன்றையதினம் பகல் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது சமித்புர மட்டக்குளியைச்…

ரணிலின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டும்!

Posted by - December 28, 2018
ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியினை அமைதியாக  சட்டத்தின் ஊடாக தோற்கடித்தமையின் காரணமாகவே…

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில்!

Posted by - December 28, 2018
உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ்ஸின் A-380 பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது. துபாயில் இருந்து மெல்போர்ன்…

சம்பந்தனை தவிர வேறு எவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது!

Posted by - December 28, 2018
நாட்டின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்கட்சிதலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது…