பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தாக்க முயன்ற மாணவர்களால் யாழில் பதற்றம்

Posted by - January 11, 2019
யாழ்ப்பாணம் – தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அப்பாடசாலையின்…

இணக்கம் இல்லாவிடின் எதுவும் செய்ய முடியாது – ரணில்

Posted by - January 11, 2019
புதிய அரசியல் அமைப்புக்கான அனைவருது கருத்துக்கும் சபையில்  சகலரும் இணக்கம் தெரிவித்தால் வழிநடத்தல் குழு  அடுத்த கட்ட நடவடிகையை எடுப்போம்.…

வாய்ப்பை தவறவிட்டால் அது நாட்டுக்கு பேரழிவாக அமையும் – சுமந்திரன்

Posted by - January 11, 2019
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சியின் பங்களிப்பு காணப்படுகிறது. ஆகவே…

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

Posted by - January 11, 2019
ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் தென்பகுதி கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு…

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்-அகில

Posted by - January 11, 2019
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச நிறுவனங்கள்…

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேறாது -செஹான்

Posted by - January 11, 2019
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில்  அரசியலமைப்பு  நிபுணத்துவ குழுவினர்  சமர்பித்த அறிக்கையின்  நகல்களில் மொழி  ரீதியிலான  கருத்துக்களின்  வேறுப்பாடுகள் காணப்படுவதாக…

4 வருடங்களாகியும் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வரப்படாமையையிட்டு வெட்கப்படுகின்றேன் – அமரவீர

Posted by - January 11, 2019
மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் அர்ஜுன் மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட…

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவில்!

Posted by - January 11, 2019
போதைத் தடுப்பு  தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  மேலதிக அரசாங்க…

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - January 11, 2019
கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…

ரயில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 11, 2019
மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  வசகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான  தில்ஷான்…