ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா – முன்னாள் ஜனாதிபதி புஷ் வழங்கினார் Posted by தென்னவள் - January 21, 2019 மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு முன்னாள்…
அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி Posted by தென்னவள் - January 21, 2019 உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து…
மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரம் – டிரம்ப் புதிய சமரச முயற்சி Posted by தென்னவள் - January 21, 2019 மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் டிரம்ப் புதிய சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஜனநாயக கட்சியினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அமெரிக்க-மெக்சிகோ…
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து! Posted by தென்னவள் - January 21, 2019 குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் குடியரசு…
தென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் – 2 பேர் பலி! Posted by தென்னவள் - January 21, 2019 தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு…
சென்னை, திருச்சி உள்பட 5 நகரங்களை இணைக்கும் திட்டம் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம்! Posted by தென்னவள் - January 21, 2019 சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா…
சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா! Posted by சிறி - January 20, 2019 பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான தொர்சியில் தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டு விழா கடந்த (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும். Posted by சிறி - January 20, 2019 பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து…
தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி. Posted by சிறி - January 20, 2019 19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.…
இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் 24 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்……… Posted by நிலையவள் - January 20, 2019 இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் இம்மாதம் 24 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சம்பள முரண்பாட்டை…