இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் 24 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்………

272 0

இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் இம்மாதம் 24 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று வருடத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம், அதிகரிக்கப்படாமையை அடிப்படையாக வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர் சங்க செயலாளர் தர்ஷன பிரேமலால் தெரிவித்துள்ளார்.

Leave a comment