கல்வியல் கல்லூரிக்கு 8 ஆயிரம் மாணவர்கள்

Posted by - January 21, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை…

அடையாளம் காணப்பட்ட தமிழக மீனவரின் சடலம்

Posted by - January 21, 2019
 யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் அடையாளம் காட்டினார்கள்.  தமிழகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன்…

சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

Posted by - January 21, 2019
சேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். …

வீதியோரத்தில் வீசப்பட்ட பெண் சிசு

Posted by - January 21, 2019
வீதி ஓரத்தில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாதம் நிரம்பிய பெண் சிசுவொன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான்…

யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி

Posted by - January 21, 2019
Share திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு, விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

Posted by - January 21, 2019
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.  இச்…

கட்டிடக்கலையின் உலகத் தலைநகர் ரியோ டி ஜெனீரோ – யுனெஸ்கோ அறிவிப்பு

Posted by - January 21, 2019
கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக ரியோ டி ஜெனீரோவை யுனெஸ்கோ அறிவித்தது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ),…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Posted by - January 21, 2019
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல்…

ரபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted by - January 21, 2019
ரபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - January 21, 2019
சென்னையில் 23, 24-ந் தேதிகளில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று முதல்-அமைச்சர்…