கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை…
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் அடையாளம் காட்டினார்கள். தமிழகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன்…
சேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். …
Share திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இச்…