யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி

327 0

Share

திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment