சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - January 21, 2019
திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றும்…

மகிந்த தலைமையிலான எதிரணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் கோத்தாவின் பிரவேசம்!

Posted by - January 21, 2019
இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் தனக்கிருக்கும் விருப்பத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச வெளிப்படுத்தியதை அடுத்து…

20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்!

Posted by - January 21, 2019
ஈழ தமிழ் இளைஞன் ஒருவர் உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். ஈழப் பெற்றோருக்கு நோர்வேயின்…

வெளியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் விரைவில் பூர்த்தி-சம்பிக்க

Posted by - January 21, 2019
கொழும்பு டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்தில் தடைப்பட்டுள்ள வெளியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் விரைவில் பூர்த்திச்…

ஜனாதிபதி வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - January 21, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது…

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை அமைச்சரிடம்….

Posted by - January 21, 2019
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை…

துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 21, 2019
கிளிநொச்சி, பளை பகுதியில் துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பளை, கரந்தை பகுதியை…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

Posted by - January 21, 2019
நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொரள்ளை மற்றும் தலவத்துகொட பகுதிகளில்…

பசிலுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு

Posted by - January 21, 2019
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு…

கிளிநொச்சியில் இரவோடிரவாக இராணுவத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

Posted by - January 21, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு  சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு…