திருக்கோவில் கடற்கரையில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையிலேயே…
கட்டான, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டஹரிஸ்சந்திரபுரவில் பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலியல்…
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் …
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே…