மருத்துவமனையில் கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது!

Posted by - January 25, 2019
மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆண் நர்சை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் அரிசோனா…

ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!

Posted by - January 24, 2019
இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியும், உயிர்த்தஞ்சம் வேண்டியும் பல்வேறு…

வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க வேண்டுகோள்!

Posted by - January 24, 2019
2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குமாறு பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம்…

தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ச

Posted by - January 24, 2019
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம்…

17 அரச நிறுவனங்கள் தொடர்பான கோப் அறிக்கை பாராளுமன்றத்திற்கு

Posted by - January 24, 2019
17 அரச நிறுவனங்கள் தொடர்பான பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற குழுவான கோப் குழுவின் விசாரணை அறிக்கைககள் இன்று பாராளுமன்றத்தில்…

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - January 24, 2019
12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். …

விமான நிலையத்தில் சிக்கிய அலங்கார பறவைகள்

Posted by - January 24, 2019
பேங்கொக்கிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோமாக கடத்த முற்பட்ட அலங்காரப் பறவைகள் பண்டாரநாயக்க சர்தேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. …

யாழ் மாநகர முதல்வர் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு இடையில் விசேட சந்திப்பு

Posted by - January 24, 2019
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்டிற்கும் – தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் – இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்…

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க ..!

Posted by - January 24, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்

Posted by - January 24, 2019
யாழ். மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர…