பௌத்த மயமாக்கப்படும் தமிழர்களின் பூர்வீக கிராமம் ?

Posted by - January 29, 2019
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும் பௌத்தமயமாக்கி சப்புமல்கஸ்கட என பெயரை மாற்றி…

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைத்தை நவீனமயப்படுத்த திட்டம்

Posted by - January 29, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பஸ் நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில்…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - January 29, 2019
ஊரகஹ, பிரதேசத்தில் கலுவலகொட பாலத்திற்கு அருகில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் மிருக வேட்டைக்காக மின்சாரப் பொறி…

அலுவலக வளாகத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்த வடக்கு ஆளுநர் தடை

Posted by - January 29, 2019
தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக…

பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!

Posted by - January 29, 2019
பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தியொன்று குடை சாய்நது விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது இன்று காலை…

போதிய வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலை ரத்து செய்ய ஆளுநர் நடவடிக்கை-அசாத் சாலி

Posted by - January 29, 2019
மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர்…

மிளகு இறக்குமதி உடனடியாக நிறுத்தம்-பி.ஹரிஸன்

Posted by - January 29, 2019
உள்நாட்டு மிளகு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தியிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.…

முஸம்மில் CIDயில் ஆஜர்

Posted by - January 29, 2019
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி…

இந்திய அரசாங்கத்தின் உதவியில் கட்டப்பட்ட புதிய பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

Posted by - January 29, 2019
இந்திய அரசாங்கத்தின் உதவியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான புதிய பாடசாலை கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டத்தின்…

புகையிரதத்தில் குதித்து இளைஞன் பலி

Posted by - January 29, 2019
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வடுகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞன் ஒருவன் புகையிரதத்தில் குதித்து உயிரிழந்துள்ளான்.  நேற்று (28) காலை…