சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்

Posted by - January 30, 2019
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா…

ஆற்றில் குதித்து காணாமல் போன இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

Posted by - January 30, 2019
கிண்ணியா பிரதேசத்தில் மகாவெலி ஆற்றில் குதித்து காணாமல் போயிருந்த இரண்டாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.  சட்டவிரோத மண்…

ஹோட்டல் அறையில் சந்தேகமான முறையில் தீயில் எரிந்த சடலம்

Posted by - January 30, 2019
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்போம்பிரிய பிரதேசத்தில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.  அந்த பிரதேசத்தில் உள்ள…

முறையற்ற விதமாக பணம் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -அகில

Posted by - January 30, 2019
வசதிகள் மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிரூபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான…

உலக அமைதிக்கான இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு மகத்தானதாம் – சபாநாயகர்

Posted by - January 30, 2019
உலக அமைத்திக்கான இலங்கை பாதுகாப்பு துறையினரின் பங்களிப்பானது நாட்டுக்கு கௌரவம் எனத் தெரிவித்த சபாநாயகர் கருஜய சூரிய ஐ.நா அமைதி…

ஞானசார தேரரை விடுவித்து சுதந்திர தினத்தை அவமதிக்க கூடாது – அருட்தந்தை சக்திவேல்

Posted by - January 30, 2019
ஞானசார தேரரை விடுதலை செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்தை அவமதிக்கக் கூடாது என தெரிவித்த அரசியல் கைதிகளை…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் பலி

Posted by - January 30, 2019
தளவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன கட்டுக்கலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 71 வயதுடைய முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - January 30, 2019
சட்டவிரோதமான முறையில்  நாட்டில்  தங்கியிருந்த  இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்று இரவு  7.30 மணியளவில் கைது  செய்யப்பட்டுள்ளனர்.  மேற்படி  இந்திய…

கோத்தாவினால் 40 வீத வாக்குகளைக் கூட பெறமுடியாது – ரஞ்சன்

Posted by - January 30, 2019
முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவருடைய வாழ்நாளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை ஒருபோதும் பெற்றுக் கொள்ள…

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில்.

Posted by - January 30, 2019
சிங்கள படையரினரால் போரின் இறுதிநாட்களிலும் மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்ட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களுக்கான தீர்வினை கோரி வடக்கு…