தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது: திருநாவுக்கரசர்

Posted by - January 31, 2019
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள்,…

அலையில் அடித்து வரப்பட்ட விசைப்படகால் பாம்பன் பாலத்துக்கு ஆபத்து!

Posted by - January 31, 2019
பலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அலையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும்…

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Posted by - January 31, 2019
தமிழ்நாட்டின் இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 1.1.2019…

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மே 29 இல் விசாரணைக்கு

Posted by - January 30, 2019
தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தாக்கல்…

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Posted by - January 30, 2019
இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  25,000 ரூபா இலஞ்சம் பெற…

மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு

Posted by - January 30, 2019
 யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுமார் ஏழாயிரம்  லிட்டர் எதனோல்…

பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதாயின் சட்ட மூலத்தை அவரமாக நிறைவேற்ற வேண்டும்-ஜயம்பதி விக்ரமரத்ன

Posted by - January 30, 2019
மாகாணசபைகள் ஒன்பதுக்குமான தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்த அனைத்து கட்சிகளும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளன. அவ்வாறு விகிதாசார முறையில…

மனோகணேசன் அரசாங்கத்திலிருந்து விலகுவதே சிறந்தது -கெஹெலிய

Posted by - January 30, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் அந்த மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்ற முடியாத…

பெறுமதி வாய்ந்த காட்டு மரத் துண்டுகள் மீட்பு

Posted by - January 30, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வடமுனை மீராண்ட வில் காட்டுப் பகுதியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட பெறுமதி…