மணிவண்ணனை சிறையிலடைக்க துடியாய் துடிக்கும் இரட்ணஜீவன் கூல்!

Posted by - February 1, 2019
வழக்கொன்றில் வாழக்காளிதரப்பு மற்றும் எதிர்த்தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவதே வழமையாக உள்ள நிலையில் வழக்கினை முன்கொண்டு செல்லும் பொலிஸார் தமது…

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது!

Posted by - February 1, 2019
திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு…

இருவேறு வாகன விபத்தில் இருவர் பலி

Posted by - February 1, 2019
நாட்டின் இருவேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து சம்பவங்கள் …

புதிய அரசியலமைப்பால் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மைத் தன்மை பாதிக்கப்படாது – பியசேன

Posted by - February 1, 2019
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில அரசியல்வாதிகளால் தவறானதொரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள…

சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

Posted by - February 1, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற…

சுதந்திர தின நிகழ்வுக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை-சரத்

Posted by - February 1, 2019
71வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மபஷல் சரத்…

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - February 1, 2019
மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான…

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - February 1, 2019
யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தமிழ் மக்கள்…

கம்பனிகளால் 1000 ரூபா வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் மிகுதி பணத்தை வழங்க வேண்டும்-விஜித ஹேரத்

Posted by - February 1, 2019
தோட்டத்தொழிலாளர்களும் அரச ஊழியர்களே. அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் அதே அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறும்…

சு. க.வுடன் இணைந்து ஒருபோதும் தேசிய அரசாங்கம் அமைக்கமாட்டோம் – ஐ.தே.க.

Posted by - February 1, 2019
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படுமானால் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியாக அது அமையப்…