புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில அரசியல்வாதிகளால் தவறானதொரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் புதிய அரசியலமைப்பின் மூலம் மாற்றியமைக்கப்படவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகவும், அமைச்சின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு பொறுப்பாகவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


