உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டம் , அமைச்சரவை அனுமதி

Posted by - February 12, 2019
நாடளாவிய ரீதியில் உள்ள உயர் தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்மின்…

மார்ச் மாதத்திற்குள் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

Posted by - February 12, 2019
எதிர்வரும் மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு  தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். …

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு

Posted by - February 12, 2019
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2012ஆம் ஆண்டு வெலிக்கட…

எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்! – ஈகப்பேரொளி முருகதாசன்.!

Posted by - February 12, 2019
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27…

தேசிய இந்து மகாசபை, இந்து அறிவோர் சபை ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் – மனோ

Posted by - February 12, 2019
இந்து மத நடவடிக்கைளை தேசிய, மாவட்ட மட்டங்களில் கூட்டிணைக்கும் நோக்கில் ‘இலங்கை தேசிய இந்து மகாசபை’ என்ற பொறிமுறை உருவாக்கப்படும்.…

உரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும் – கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்

Posted by - February 12, 2019
உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.  இலங்கை காணி…

மஸ்கெலியா நகருக்கு புதிய கழிவகற்றும் இயந்திரம்

Posted by - February 12, 2019
மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மஸ்கெலியா. நல்லதண்ணி. லக்கம். சாமிமலை. ஆகியவற்றை அண்டிய பகுதிகளின் சுற்று…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Posted by - February 12, 2019
இங்கிரிய பகுதியில் 4 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிரிய…

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்?

Posted by - February 12, 2019
கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ – செனட் சபை உறுப்பினர் பேச்சு

Posted by - February 12, 2019
ஜனாதிபதி டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார்…