வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - February 18, 2019
அகலவத்த, பிம்புர பகுதியில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 18, 2019
முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று (17) மாலை 2.30 மணியளவில் இரண்டு…

கல்குடா ஆலயங்களில் திருடியவர் கைது

Posted by - February 18, 2019
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - February 18, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019  அன்று கிளிநொச்சியில் நடத்துவதற்கு …

ஆலங்குடா கடற்கரையில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 18, 2019
கற்பிட்டி ஆலங்குடா கற்கரைப் பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளமாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் இன்று…

மணல் ஏற்றிச்சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி

Posted by - February 18, 2019
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றும்,எதிரில் வந்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில்,மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர்…

கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - February 18, 2019
தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினடிப்படையில் கடற்படையினர் மற்றும் திக்வெல்ல பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 120…

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்

Posted by - February 18, 2019
காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த…

ஹட்டன் வனப்பகுதியில் தீ

Posted by - February 18, 2019
ஹட்டன் வன இலாக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள வட்டவளை, மேல் வட்டவளை பிரதேசத்தில் காணப்படும் பைனஸ் வனப்பகுதியில் 20 ஏக்கர் தீயினால் சேதமடைந்துள்ளதாக…

மிளகு மோசடியால் ஒதுக்கீட்டை இழக்கவுள்ள இலங்கை!

Posted by - February 18, 2019
வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி, இலங்கை வர்த்தகரொருவர் கடந்த வருடம் இலங்கையின் பெயரின் கீழ் வியட்நாம் மிளகுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதன்…