ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்!

Posted by - March 23, 2019
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சி ஊடகவியலாளர்களும்,…

கிளிநொச்சியில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

Posted by - March 23, 2019
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10.30…

ஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி

Posted by - March 23, 2019
ஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்தியை உலகுக்கு…

சட்டத்திற்கு முரணாகவே 40(1) தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை – சரத் வீரசேகர

Posted by - March 23, 2019
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில் இணை அனுசரணை வழங்கும்…

ஊடக ஒழுங்கு பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் – கருணாரத்ன

Posted by - March 23, 2019
 சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் இன்று பாரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை பிரசுரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த எந்த சட்டமும்…

வடக்கு மக்களுக்கு செய்தது என்ன கூறமுடியுமா ?- தினேஷ்

Posted by - March 23, 2019
வடக்கு மக்களுக்கு செய்தது என்னவென கூறமுடியுமா என  பிரதான எதிர்க்கட்சி எம்.பி.யான தினேஷ் குணவர்தன  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.   வடக்கில்…

வில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குளமேனும் காடழிக்கப்படவில்லை-அஜித்

Posted by - March 23, 2019
வில்பத்து வன பிரதேசத்தில் ஒரு அங்குளமேனும் காடழிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும சபையில்…

கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Posted by - March 23, 2019
கெசல்வத்த ​பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாங்சிஆரச்சிவத்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் பொலிஸாரால்…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை-ரோஹண

Posted by - March 23, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித பொது உடன்பாடும்…

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 18 பேர் இடமாற்றம்

Posted by - March 23, 2019
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி பிரதி பொலிஸ் மா அதிபர்கள்…